Wednesday, March 26, 2008

ஜன்னல் பயணம்

அயரவக்கும் நெடுந்தூரப்
பேருந்து பயணம்
நிறுத்தம் வர ,
ஏங்கும் மனம்
நீள முடியா
பயணதிற்காய்!





No comments: